யாழிலிருந்து ஆடம்பரக காரில் போதைமாத்திரைகள் கடத்திய இருவர் கைது!

யாழில்.இருந்து தற்போது போதை மாத்திரைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதுவரை காலமும் யாழில்.இருந்து தென்பகுதிகளுக்கு கேரளா கஞ்சா கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை மாத்திரைகளும் கடத்தப்படுகின்றன. யாழில் இருந்து தென்பகுதிக்கு ஆடம்பர காரில் போதை மாத்திரைகளை கடத்திய சுன்னாகம் பகுதியை சேர்ந்த இருவரை பொலிசார் கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 600 போதை மாத்திரைகளையும் பொலிசார் மீட்டு உள்ளனர். யாழில்.இருந்து தென்பகுதிக்கு ஆடம்பர காரில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக ஓமந்தை … Continue reading யாழிலிருந்து ஆடம்பரக காரில் போதைமாத்திரைகள் கடத்திய இருவர் கைது!